செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக இருந்தபோது 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை கூடுதலாக தனியாரிடம் வாங்கியது. இதில் சந்தைவிலையை விட கூடுதலாக ஒன்றரை ரூபாய் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தேவையே இல்லாமல் கொடுத்திருப்பதில் பலகோடி ரூபாய் (75,000 கோடி) ஊழல் நடத்திருப்பதாக புகார் எழுந்தது. டிரான்ஸ்பார்மர்கள் வாங்க பாராபட்சமாக டெண்டர் விடப்பட்டதிலும் 1,182 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது.